இலங்கை

இலங்கை: இரண்டு முன்னாள் அமைச்சர்களிடம் CID விசாரணை

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) வருகை தந்துள்ளார்.

இதேவேளை, வாக்குமூலமொன்றை பதிவுசெய்வதற்காக முன்னாள் சுகாதார அமைச்சரும் இரண்டாவது தடவையாக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்துள்ளார்.

ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் இருந்ததை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!