செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடரில் இருந்து இரு வேகப்பந்து வீச்சாளர்கள் விலகல்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி நாளை அடிலெய்ட்(Adelaide) மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், இந்த தொடரில் இருந்து இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹெசில்வுட்(Hazlewood) காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அதே நேரத்தில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்(Mark Wood) காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!