இலங்கை செய்தி

சீதுவ பிரதேசத்தில் 4 வயது குழந்தை உட்பட இரண்டு சடலங்கள் மீட்பு

சீதுவ, ரத்தொலுகம பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து நான்கு வயது குழந்தை உட்பட இரண்டு சடலங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி நான்கு வயது சிறுமி மற்றும் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கைவிடப்பட்ட குடியிருப்பு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் மாமா என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட ஆண், தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!