இலங்கை செய்தி

இலங்கையில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் – தவிக்கும் குடும்பத்தினர்

அரநாயக்க, பிரதேசத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் குடும்பம் ஒன்று போராடி வருகின்றது.

அவர்கள் உடல்களை பிரிக்கவும் அரநாயக்க பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியினர் உதவிகேட்டுள்ளனர்.

அரநாயக்க, உடகம கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது மூன்று வயதாகின்றது.

பிறந்ததிலிருந்தே இடுப்பு பகுதியில் ஒட்டிப் பிறந்துள்ள இவர்களைப் பராமரிக்கவும், சரியான ஊட்டச்சத்தை வழங்கவும் இப்பெற்றோருக்கு போதிய வருமானமில்லையென தெரிவிக்கின்றனர்.

இரண்டு குழந்தைகளின் இந்த நிலைமையால், பெற்றோர் தற்போது மிகவும் அவநம்பிக்கையான சூழ்நிலையில் உள்ளனர்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை