வட அமெரிக்கா

கச்சா எண்ணெய் விலை குறையவில்லை என்றால் அதிக வரிகள் விதிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை

கச்சா எண்ணெய் விலையைக் குறைக்குமாறு சவுதி அரேபியா உள்ளிட்ட OPEC நாடுகளுக்கு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த கோரிக்கைக்கு ஒபெக் நாடுகளும் சவுதி அரேபியாவும் சாதகமாக பதிலளிக்கத் தவறினால், அந்த நாடுகளின் பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பேன் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு நிதியளிக்க உதவும் என்று கூறி, கச்சா எண்ணெய் விலையை அதிகமாக வைத்திருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

தற்போதைய கச்சா எண்ணெயின் விலை காரணமாக போர் தொடரும் என்று அவர் கூறுகிறார்.

அதன்படி, கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதன் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும் இது OPEC நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் எனவும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!