வட அமெரிக்கா

காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர விரும்பும் டிரம்ப்

காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காஸாவை விட்டு வெளியேறும் பாலஸ்தீனர்களுக்கு அடைக்கலம் கொடுக்காவிட்டால் ஜோர்டான் நாட்டுக்கான நிதி உதவியை நிறுத்தப்போவதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாடினார்.

காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, மிகச் சிறந்த சுற்றுலா வாசஸ்தலமாக மாற்ற விரும்புவதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.

பாலஸ்தீனர்களை வெளியேற்றாமல் காஸாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்பதில் வளைகுடா நாடுகள் ஒருமித்த நிலைப்பாட்டுடன் இருப்பதாக டிரம்பிடம் தான் கூறியதாக ஜோர்டான் மன்னர் தெரிவித்தார்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!