இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

மெக்சிகோ மீதான அனைத்து வரிகளையும் தற்காலிகமாக இடைநிறுத்திய டிரம்ப்

மெக்சிகன் அதிபர் கிளாடியா ஷீன்பாமுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மெக்சிகன் இறக்குமதிகள் மீது சமீபத்தில் விதிக்கப்பட்ட கடுமையான வரிகளை இடைநிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இடையேயான ஒப்பந்தத்தின் கீழ் வரும் வர்த்தகத்திற்கு மெக்சிகோவை குறிவைக்கும் புதிய வரிகள் இப்போதைக்கு பொருந்தாது. இந்த இடைநிறுத்தம் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை நீடிக்கும்” என்று டிரம்ப் தெரிவித்துளளார்.

ஏப்ரல் 2 ஆம் தேதி, கனேடிய மற்றும் மெக்சிகன் பொருட்கள் இன்னும் பரஸ்பர வரிகளை எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

டிரம்ப் தனது ஒப்பந்தம் குறித்து ட்ரூத் சோஷியலில்: “நான் இதை ஒரு இணக்கமாகவும், ஜனாதிபதி ஷீன்பாமுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் செய்தேன்.” என பதிவிட்டுள்ளார்.

(Visited 35 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!