உலகம் செய்தி

வரலாற்றில் மிகப்பெரிய நாடு கடத்தலுக்கு தயாராகும் ட்ரம்ப்

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி உள்ள அனைத்து புலம் பெயர்ந்தோரையும் நாடு கடத்த அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்பின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் திட்டத்துக்கு இணங்க இவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட உள்ளதாகவும் இதற்காக இத்துறையில் அனுபவம்மிக்க ICE இயக்குனர் டோம் ஹாமனை ட்ரம்ப் நியமித்து உள்ளதாகவும் சர்வதேச ஊடக தகவல்கள்தெரிவிக்கின்றன.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி