வட அமெரிக்கா

கொலம்பியா நாட்டவர்கள் 200 பேரை அதிரடியாக நாடு கடத்திய டிரம்ப் அரசு

அமெரிக்காவில் இருந்து கொலம்பியா நாட்டவர்கள் 200 பேர் நாடு கடத்தப்பட்டனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்துவந்த கொலம்பியா நாட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளது.

கொலம்பிய ராணுவத்துக்கு சொந்தமான இரு விமானங்கள் மூலம் அவர்கள் அமெரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்டனர்.

கடந்த வாரம், அமெரிக்க ராணுவ விமானங்களில் கொலம்பியா நாட்டவர் நாடு கடத்தப்பட்டபோது, விமானங்களை தரையிறங்க விடாமல் கொலம்பியா அரசாங்கம் திருப்பி அனுப்பியது.

டிரம்ப் 50 சதவீதம்வரை வரி விதிக்கப்போவதாக மிரட்டியதும், தங்கள் நாட்டவரை சொந்த விமானங்களில் அழைத்து வர கொலம்பியா சம்மதித்தது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!