மத்திய கிழக்கு

தொடர் மழையால் ஏற்பட்டுள்ள சிக்கல் : UAEக்கான விமானங்கள் இரத்து!

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய அதிகாரசபையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், உள்வரும் ஐந்து விமானங்கள் ஒரே இரவில் திருப்பி விடப்பட்டன. மற்றும் புறப்பட்ட இருந்த விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ள” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்மழையினால் எமிரேட்ஸின் விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனை வெளியேற்ற 22 பம்புகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கடும் மழை காரணமாக குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுதுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வடிகால் அமைப்புகளை விரைவாக மூழ்கடித்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
Skip to content