ஆசியா

வடமேற்கு பாகிஸ்தானில் மோதிக்கொண்ட பழங்குடியினர் – 11 பேர் உயிரிழப்பு!

வடமேற்கு பாகிஸ்தானில் பழங்குடியினர் மோதல்களில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில், பழங்குடியினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்ததை அடுத்து பதற்றம் ஏற்பட்டது.

துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை.

இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயண வழிகளைப் பாதுகாக்கவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!