இலங்கை

பயண அட்டை – பாடசாலை மாணவர்களுக்கு விசேட சலுகை!

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் பாடசாலைகள் மீளவும் திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில் மாணவர்கள் கடந்த நவம்பர் மாதத்திற்கான பயண அட்டையை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய அறிவிப்பை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன அறிவித்துள்ளார்.

இதேவேளை பேரிடரால் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுக்க நிதி திரட்டும் நோக்கில் ஆசிரியர்கள் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கத் தயாராக இருப்பதாக துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!