ஐரோப்பா

பிரித்தானியாவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரயில் ஊழியர்கள்!

பிரித்தானியாவில் ரயில் சாரதிகள் இன்று (07.05) புதிய வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஊதியம் தொடர்பான நீண்டகால சர்ச்சையின் ஒரு பகுதியாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தை ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர்.

16 ரயில் நிறுவனங்களில் உள்ள Aslef தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று முதல் வியாழன் வரை வெவ்வேறு நாட்களில் வெளிநடப்பு செய்வார்கள்.

கூடுதலாக, அனைத்து உறுப்பினர்களும் சனிக்கிழமை வரை கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்