இந்தியா

இந்தியாவில் தடம் புரண்ட ரயில் : இருவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!

வட இந்தியாவில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது இரண்டு பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு நகரமான சண்டிகரில் இருந்து வடகிழக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் நகருக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது கோண்டா நகருக்கு அருகே தடம் புரண்டதில் இந்த விபத்து நிகழ்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

(Visited 34 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே