ஐரோப்பா

பிரான்ஸில் தனிமையில் இருந்த முதியவருக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் இடம்பெற்ற தீ விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை Boutigny (Seine-et-Marne) நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக மாலை 7.30 மணிக்கு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முற்பட்டனர்.

ஆனால் கட்டுப்பாட்டை மீறி தீ வேகமாக பரவியதால், தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இரவு 10.30 மணி அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இச்சம்பவத்தில் 80 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலத்தை மீட்ட தீயணைப்புபடையினர், மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த நபர் குறித்த வீட்டில் தனியே வசித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 19 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்