உலகம்

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் தினத்தில் இடம்பெற்ற விபரீதம் – பொதுமக்கள் வெளியேற்றம்!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் அமைந்துள்ள கேரவன் பூங்காவில் உயரமான கிரேன் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.

நேற்று வீசிய புயல் காரணமாக சுமார் 30 டன் எடையுள்ள கிரேன்  சரிந்து விழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு கூடியிருந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குறித்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த இரண்டு தீயணைப்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பாதுகாப்பு காரணம் கருதி  முன்னெச்சரிக்கையாக அருகில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!