ஐரோப்பா

தாய்லாந்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பிரித்தானி பிரஜைக்கு நேர்ந்த விபரீதம்!

தாய்லாந்தில் மோட்டார் சைக்கில் ஒன்று விபத்துக்குள்ளானதில் பிரித்தானிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லோப்புரியில் உள்ள ஒரு மோட்டார் பாதை மேம்பாலத்தில் உள்ள கான்கிரீட் தடுப்பு மீது மோதியதில் 62 வயதான குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நபர் தாய்லாந்தில் சுமார் 14 ஆண்டுகளாக ஒரு பராமரிப்பாளருடன் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!