ஆசியா செய்தி

டோக்கியோ ரயில் நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் – சந்தேக நபர் கைது

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உள்ள அகிஹபரா நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

டோக்கியோவின் அதிகம் பயன்படுத்தப்படும் வழித்தடங்களில் ஒன்றான யமனோட் லூப் லைனில் உள்ள ரயில், அகிஹபரா நிலையத்தில் “ரயிலில் சிக்கல்” காரணமாக இடைநிறுத்தப்பட்டது என கிழக்கு ஜப்பான் ரயில்வே நிறுவனம் ட்விட்டர் என X இல் தெரிவித்தது.

அகிஹபரா ஸ்டேஷனில் ஒரு பெண் ஒரு ரயிலில் கத்தியைப் வைத்திருந்ததாக ஒரு தகவல் வந்ததாக ஊடகங்கள் கூறியது.

கத்தியை வைத்திருந்ததாக நம்பப்படும் நபர் கைது செய்யப்பட்டு, மாநகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 13 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி