ஐரோப்பா

ஐரோப்பாவில் போர் வெடிக்காமல் இருக்க : மேற்கத்திய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு அனைத்து வகையான ஆயுதங்களையும் தடையின்றி வழங்குவதற்கான அவசர வேண்டுகோளை உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா விடுத்துள்ளார்.

லிதுவேனியாவில் உள்ள வில்னியஸில் பிரான்ஸ் மற்றும் பால்டிக் குடியரசுகளின் வெளியுறவு மந்திரிகளுடனான சந்திப்பைத் தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

“உக்ரைன் ரஷ்யாவை தோற்கடிப்பதற்கும், ஐரோப்பாவில் போர் வெடிக்காமல் இருப்பதற்கும் அனைத்து வகையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் தடையற்ற மற்றும் சரியான நேரத்தில் வழங்க வேண்டியது அவசியம்” என்று அவர் கூறியுள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!