இலங்கை

ஸ்வீடிஷ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம்! மூன்று துப்பாக்கிகள் மீட்பு

செவ்வாயன்று ஸ்வீடனில் 11 பேரைக் கொன்ற படுகொலையை நடத்தியதாக நம்பப்படும் நபருக்கு அடுத்ததாக மூன்று துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் போலீசார் தெரிவித்தனர்.

சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா (Risbergska) என்று அழைக்கப்படும் கல்வி நிறுவனத்தில், 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கற்கும் நிலையில்

அவர்களில் பெரும்பாலான மாணவர்கள் பரீட்சை முடிந்ததை அடுத்து தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

எனினும் ஒரு சில மாணவர்கள் கல்வி நிறுவனத்தில் தங்கியிருந்துள்ளனர் .

இந்த நிலையில் இந்த கல்வி நிறுவனத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 10 பேர் பலியானார்கள்.

அதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து அந்நாட்டு பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மூன்று துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் போலீசார் தெரிவித்தனர்.

(Visited 2 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்