உலகம் செய்தி

சிங்கப்பூரில் இரண்டு நாட்களில் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

கடந்த வாரம் சிங்கப்பூரில்(Singapore) போதைப்பொருள் குற்றங்களுக்காக மூன்று பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மொத்த மரணதண்டனை எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் 15 கிராமுக்கு மேல் டயமார்ஃபின்(diamorphine), 30 கிராம் கோக்கைன்(cocaine), 250 கிராம் மெத்தம்பேட்டமைன்(methamphetamine) மற்றும் 500 கிராம் கஞ்சா(cannabis) ஆகியவற்றை விற்பனை செய்தல், கொண்டு செல்வது அல்லது வைத்திருத்தல் உள்ளிட்ட கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில், மரண தண்டனையை நீக்குவது மிகவும் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று உள்துறை அமைச்சர் கே. சண்முகம்(K. Shanmugam) தெரிவித்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!