செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு ஜோ பைடனுக்கு கடும் அழுத்தம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு ஜனநாயக கட்சி அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்புமனுவை இளைஞர் ஒருவருக்கு வழங்க வேண்டும் என 46% கட்சிப் பெரியவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புடனான சமீபத்திய விவாதத்தில் ஜோ பைடன் பின்வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், கட்சிக்குள் ஜனாதிபதி வேட்புமனு தொடர்பாக கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!