ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு

ஜெர்மனி நாட்டில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழற்சங்கத்தின் ரயிவே துறையினர் தற்பொழுது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் ஜெர்மனியின் தொடருந்து போக்குவரத்து பணியாளர்களின் மிக பெரிய தொழிற்சங்கமான இ வி ஜி தொழிற்சங்கமானது தங்களுக்கு சம்பள உயர்வு தொடர்பில் வேண்டுகோள் விடுத்து பணிபுறக்கணிப்பில் ஈடுப்படுவதற்கு திட்டமிட்டிருந்தார்கள்.

இந்நிலையில் பிரைம்கோட்டில் உள்ள நகர நீதிமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமரசத்தின் அடிப்படையில் இந்த பணி புறக்கணிப்பானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது டொச்சுபார் என்று சொல்லப்படுகின்ற இந்த தொடருந்து அமைப்புக்கு பொறுப்பான அமைப்பிற்கும் இந்த மிக பெரிய தொழிற்சங்கத்துக்கும் இடையே பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சு வார்த்தையானது நடைபெற்று வருகின்றது.

அதேவேளையில் குறித்த தினத்திலேயே இணக்கப்பாடு காணப்படாவிட்டால் மீண்டும் இந்த இ வி ஜி என்று சொல்லப்படுகின்ற தொழிற்சங்கமானது உடனடியாக பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படக்கூடும்.

அதாவது வருகின்ற பின்ஸர் என்று சொல்லப்படுகின்ற இந்த விடுமுறை காலங்களின் பொழுது இவ்வகையான நடைமுறையை இந்த தொழிற்சங்கமானது மேற்கொள்ள கூடிய அபாயம் உள்ளதாகவும் தெரியவந்திருகின்றது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்