இலங்கை செய்தி

மங்களகரமாக வெளிநாட்டு மாணவர்களின் தலைக்கு எண்ணை வைத்த தேரர்

கராப்பிட்டி ஸ்ரீ சுனந்தராம விகாரையில் இன்று (15) காலை நடைபெற்ற தலைக்கு எண்ணெய் பூசும் நிகழ்வில் வெநாடுகளைச் சேர்ந்த 17 பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இக்குழுவினர் மிகுந்த பக்தியுடன் சடங்கில் கலந்துகொண்டனர்.

கராப்பிட்டிய மானவேரிய ஸ்ரீ சுனந்தராம விஹாராதிபதி தம்மிக்க தேரரால் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு மங்களகரமான முறைப்படி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி உட்பட பெருந்தொகையான பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.

விஜேபால ஹெட்டியாராச்சி நட்புறவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தலைக்கு எண்ணெய்  தேய்க்கும் நிகழ்வு இடம்பெற்றது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!