பொலிஸ் நிலையத்துக்குள் தீ வைத்துக் கொண்ட பெண்!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/10/New-Project-19-4-1280x700.webp)
ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்துக்குள் தம்மீது தீ வைத்துக் கொண்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹப்புத்தளை காவல்நிலையத்தின் மலசலக்கூடத்தில் அவர், தம்மீது தீ வைத்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 5 times, 1 visits today)