ஆசியா

சீனாவில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பெண் : நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

சீனாவில் 1990 களில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்திய யுவி என்ற பெண் ஒருவருக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டு விசாரணையில் 17 குழந்தைகளை அவர் விற்பனை செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து மறு விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் மேற்படி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மறுவிசாரணையின்போது நீதிமன்றமும் யுவிற்கான அனைத்து அரசியல் உரிமைகளையும் பறித்தது மற்றும் அவரது சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.

(Visited 59 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்