உலகம் செய்தி

தேர்தல் அன்று இரவு போர் முடிவுக்கு வரும் – ட்ரமப்

நவம்பர் 5 மாலை தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதும், அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்கிரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகிய இருவரையும் அழைத்து போரை முடிவுக்கு கொண்டு வருவார்.

அதாவது, அவர் 2025 ஜனவரியில் அதிகாரப்பூர்வமாக பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு.

Associated Press படி, குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இதை கூறுகிறார்.

டொனால்ட் டிரம்ப் ஜனாதிபயாக வெள்ளை மாளிகையில் இருந்திருந்தால் ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்திருக்காது என்று முந்தைய சந்தர்ப்பங்களில் கூறியதுடன், போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் அவர் முன்பு கூறியிருந்தார்.

வருங்கால ஜனாதிபதியாக வந்தால், அதை நிறைவேற்ற முயற்சிப்பேன் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நான் ஜனவரி 20 வரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னதாகவே அதனை நிறைவேற்ற முயற்சிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)
See also  லெபனானில் நிதி நிறுவனம் மீது தாக்குதல்
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content