வட அமெரிக்கா

அமெரிக்கா-கனடா எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்க-கனடா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

காரொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குண்டுவெடிப்பு காரணமாக அமெரிக்கா-கனடா எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வெடிப்புக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!