இலங்கை செய்தி

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய வழக்கில் ஆஜராக  ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருத்தார்.

இதன்போது  ரணில் விக்ரமசிங்க மீதான விசாரணையை உடனடியாக முடித்து, அதில் தொடர்புடைய சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்தி குமார உத்தரவிட்டார்.

பின்னர் தொடர்புடைய வழக்கை ஜனவரி 28, 2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவுபிறப்பித்துள்ளார்.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை