உலகம்

கலிஃபோர்னியாவில் குடிபோதையில் வாகனம் செலுத்திய பெண்ணால் நேர்ந்த விபரீதம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கலிஃபோர்னியாவில் குடிபோதையில் வாகனம் செலுத்திய பெண் ஒருவருக்கு 15 வருட சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த பெண் குடிபோதையில் வாகனம் செலுத்தி கர்பிணி ஒருவர் மீது மோதியுள்ளார். இதில் கர்பிணி பெண் உயிரிழந்துள்ளதுடன், அவருடைய குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்திய 44 வயதான கோர்ட்னி பண்டோல்ஃபி, என்ற பெண் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!