ஐரோப்பா

ஸ்பெயினில் உயிரிழந்த சுற்றுலா பயணி : உயிர் காப்பாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் ஸ்பெயின் கடற்கரையில் “சிவப்புக் கொடியை உயர்த்தியபோது  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஸ்பெயினின் வலென்சியாவில் உள்ள குல்லேராவில் உள்ள ரேகோ கடற்கரைக்கு அப்பால் உள்ள கடலில் 77 வயதான பிரித்தானிய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து செயற்பட்டுள்ளனர். அவருக்கு உடனடியாக சிபிஆர் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறாக நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், விடுமுறைக்கு வருபவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று உயிர்காப்பாளர்கள் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!