ஐரோப்பா செய்தி

ஜெர்மனியின் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் – பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

ஜெர்மனியின் சிறப்புமிக்க கிறிஸ்துமஸ் சந்தைகளில் தாக்குதல்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு உள்துறை அமைச்சர் நான்சி பேசர் அறிவுறுத்தியுள்ளார்.

பரந்த அளவில் அதிக அச்சுறுத்தல் நிலைமை இருப்பதாக

ஜெர்மனியின் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் – பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

ஜெர்மனியின் சிறப்புமிக்க கிறிஸ்துமஸ் சந்தைகளில் தாக்குதல்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு உள்துறை அமைச்சர் நான்சி பேசர் அறிவுறுத்தியுள்ளார்.

பரந்த அளவில் அதிக அச்சுறுத்தல் நிலைமை இருப்பதாக நான்சி பேசர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஆபத்துக்கான நேரடித் தகவல் இல்லை. எனினும் ஆபத்தின் நிலையை அறிந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மோசடியில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஜெர்மனியின் பிராந்திய பொலிஸ் படைகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் பல இடங்களில் செயற்பட்டு வருகின்றமைக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

கிறிஸ்மஸ் சந்தைகளில் கடுமையான கத்தி தடையை அமல்படுத்துவது உட்பட, 10,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

நான்சி பேசர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஆபத்துக்கான நேரடித் தகவல் இல்லை. எனினும் ஆபத்தின் நிலையை அறிந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மோசடியில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஜெர்மனியின் பிராந்திய பொலிஸ் படைகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் பல இடங்களில் செயற்பட்டு வருகின்றமைக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

கிறிஸ்மஸ் சந்தைகளில் கடுமையான கத்தி தடையை அமல்படுத்துவது உட்பட, 10,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

(Visited 51 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி