ஆசியா

தாய்லாந்து-கம்போடிய எல்லையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடிக்கும் பதற்றம்!

தாய்லாந்து-கம்போடிய எல்லையில் நடந்து வரும் சண்டை இன்று (25) இரண்டாவது நாளாக தொடர்கிறது.

நேற்று அமைதியின்மை தொடங்கியதிலிருந்து, 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 15 பேர் தாய்லாந்து நாட்டவர்கள்.

இந்த நெருக்கடி காரணமாக எல்லைக்கு அருகிலுள்ள கிராமங்களில் வசிக்கும் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொடர்ச்சியான அமைதியின்மை காரணமாக இரு நாடுகளின் தலைவர்களும் உடனடியாக விரோதப் போக்கை நிறுத்த வேண்டும் என்று பல நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதற்கிடையில், நிலைமை குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலும் இன்று கூட உள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!