இலங்கையில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணிக்கும் பங்குச் சந்தை!

இலங்கையில் கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை வளர்ச்சி பாதையில் பயணிப்பதை காணக்கூடியதாக உள்ளது.
அந்த வகையில் இன்று (01.10) கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 137.86 புள்ளிகளால் அதிகரித்தது.
அதன்படி, நாள் பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலை குறியீட்டு மதிப்புகளும் 11,992.91 அலகுகளாக பதிவு செய்யப்பட்டன.
அன்றைய வர்த்தகம் 3.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
(Visited 27 times, 1 visits today)