ஆப்பிரிக்கா

உலகிலேயே மிகச் சிறிய தீவு – வெறும் அரை அடி நிலப்பரப்பில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்!

வெறும் அரை ஏக்கர் நிலப்பரப்பில் 1000 குடிமக்கள் தங்கள் வீடுகளை அமைந்து வாழ்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

மிகிங்கோ தீவு. விக்டோரியா ஏரியின் வடகிழக்கு விளிம்புகளில், உகாண்டாவிற்கும் கென்யாவிற்கும் இடையேயான எல்லையை கடந்து அமைந்திருக்கிறது,

இந்த தீவில் வெறும் அரை ஏக்கர் நிலப்பரப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் வசிக்கிறார்கள்.

மிகிங்கோ பல தசாப்தங்களாக சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. இது உள்ளூர் மக்களிடையே ஆப்பிரிக்காவின் “சிறிய போர்” என்ற புனைப்பெயரைப் பெற்றது. இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வதாரம் மீன் பிடி தொழிலாகும்.

இந்த நிரம்பிய சொர்க்கத்திற்கு சமீபத்தில் வந்தவர் துபாயைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரான ஜோ ஹட்டாப் ஆவார், அவர் சவாலான நீரில் படகில் பயணம் செய்து மிகிங்கோவின் சாரத்தை ஒரு குறும்படத்தில் படம்பிடித்தார்.

கென்யா, உகாண்டா, தான்சானியா, சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு உட்பட – கிழக்கு ஆப்பிரிக்கா முழுவதிலும் உள்ள மீனவர்களால் நிரம்பி வழியும் ஒரு தீண்டப்படாத தீவாக காணப்படுகிறது.

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!