இலங்கை

இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் பதவி விலகினார்!

இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, இலங்கை அணியின் எதிர்காலம் குறித்து கவலை எழுந்தது.

இதனையடுத்து  விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தற்போதைய SLC நிர்வாகத்தை இராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.  இந்நிலையில் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அணியின் வியூகம் மற்றும் தயாரிப்பு, அணித் தேர்வு, வீரர்களின் செயல்திறன் மற்றும் போட்டிக்குப் பிந்தைய பகுப்பாய்வு உள்ளிட்ட நான்கு குறிப்பிட்ட பகுதிகளை நிவர்த்தி செய்ய, SLC  பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்களிடமிருந்து விளக்கம் கோரியுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்