உலகம் செய்தி

உலகின் இரண்டாவது பெரிய இந்துக் கோயில் அமெரிக்காவில் கட்டி முடிக்கப்பட்டது

அமெரிக்காவில் கட்டப்பட்ட பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தம் கோயில், உலகின் இரண்டாவது பெரிய இந்துக் கோயிலாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் 183 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலய வளாகத்தில் 10,000 சிலைகள் உள்ளதாகவும், 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் அண்மையில் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தம் ஆலயம் எதிர்வரும் 18ஆம் திகதி பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி