ஆசியா

ஏவுதளத்தில் இருந்து பிரிந்து சீனாவில் விழுந்து நொறுங்கிய ரொக்கெட்!

ஏவுதளத்தில் இருந்து பிரிந்து தற்செயலாக ஏவப்பட்ட ராக்கெட் நேற்று (01.07) சீனாவில் விழுந்து நொறுங்கியது.

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் டியான்லாங்-3 ராக்கெட் மீண்டும் பூமியில் விழுந்து வெடிப்பதை சமூக ஊடகங்களில் காணொளிகள் காட்டுகிறது.

ராக்கெட்டின் பொறுப்பான நிறுவனமான டியான்பிங் டெக்னாலஜி, தரை சோதனையின் போது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் உடைந்துவிட்டதாகக் கூறியது. இச்சம்பவத்திற்கு கட்டமைப்பு தோல்வியே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டதால், இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டியான்லாங்-3 சீனாவில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டாகும்.

(Visited 50 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!