இலங்கை செய்தி

அரச வங்கிகளின் மறுசீரமைப்பு தொடர்பில் உடன் தெளிவுப்படுத்த வேண்டும்

அரச வங்கிகளின் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தெளிவான அறிக்கையை முன்வைக்க வேண்டும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் கோருகின்றது.

அரச தொழில் முயற்சி மறுசீரமைப்புப் பிரிவினரும் மத்திய வங்கியின் ஆளுநரும் இது தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் குறிப்பிட்ட கருத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஒன்றிய செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரச வங்கிகள் மீது உத்தியோகபூர்வ உரிமைகளைக் கொண்ட நிதி அமைச்சும் அதன் செயலாளரும் நாட்டுக்கு அவசர விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!