பாலஸ்தீனத்தின் பிரதமர் தனது இராஜினாமாவை அறிவித்தார்!

பாலஸ்தீன மேற்குக் கரையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரதமர் மொஹமட் ஷ்டாயேயின் அரசாங்கம் பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் முகமது ஷ்டய்யே செய்தியாளர் சந்திப்பை நடத்தி, தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் மமூத் அப்பாஸிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
(Visited 11 times, 1 visits today)