ஐரோப்பா செய்தி

ஜெர்மனி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸார்

ஜெர்மனியில் போலி பணத்தாள்கள் புழக்கத்தில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பணத்தாள்கள் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

போலி பணத்தாளின் பாவணை தொடர்பில் தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்து வரும் நிலையில் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெர்மனியில் கடந்த 7 வருடங்களுடன் ஒப்பிடும் போலி பணத்தாள்களின் பாவணையானது அதிகரித்துள்ளமையினால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 6 மாதங்களில் மட்டும் 38578 போலி பணத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு 2.4 மில்லியன் யூரோக்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!