இலங்கை செய்தி

வெளிநாட்டு பெண்ணிடம் திருடிய நபர் தொடர்பிர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

ஹிக்கடுவ, வவுலகொட மாட வீதி பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண் ஒருவரின் ஏழு இலட்சத்து 60,000 ரூபா, 02 ATM அட்டைகள் மற்றும் பெறுமதியான சொத்துக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் கோரியுள்ளனர்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் சந்தேகநபரின் புகைப்படம் போன்றவற்றையும் பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 85 91 457 மற்றும் 091 22 77 222 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content