இலங்கை

இலங்கையில் 500 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி!

ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் விபத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த நடிகர்  ஜாக்சன் அந்தோணி 500 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள  அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் ருக்ஷான் பெல்லான  “நாட்டின் பிரதான தீவிர சிகிச்சைப் பிரிவில் 500 நாட்கள் ஒரு நோயாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தீவிர சிகிச்சை பெற முடியாமல் பலர் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இந்த நோயாளி தொடர்பில் விரைவில் முடிவெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 21 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்