உலகம் செய்தி

போரின் முடிவு எங்கள் கையில்: ஈரான் பதிலடி!

“போரின் முடிவை நாங்களே தீர்மானிப்போம்.” என்று , ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற ட்ரம்பின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ போரின் முடிவை தீர்மானிப்பது நாங்கள் தான.  பிராந்தியத்தின் சமன்பாடுகளும் எதிர்கால நிலையும் இப்போது நமது ஆயுத படைகளின் கைகளில் உள்ளன.

அமெரிக்கப் படைகள் போரை முடிவுக்குக் கொண்டுவராது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!