இலங்கை

இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள e-Traffic செயலி!

கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை காவல்துறை இ-டிராஃபிக் மொபைல் போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் திரு.பிரியந்த வீரசூரிய அவர்கள் கையடக்கத் தொலைபேசி செயலியை இன்று (01) பொலிஸ் தலைமையகத்தில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தார்.

இந்த மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல்களை புகார் அளிக்கலாம்.

இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk ஊடாக மின் சேவைகளை அணுகுவதன் மூலம் e-Traffic கையடக்க தொலைபேசி செயலியை இலகுவாக உங்கள் கையடக்க தொலைபேசியில் பதிவிறக்கம் செய்ய முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!