இலங்கை

மானிப்பாய், பருத்தித்துறையை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

  • தேசிய மக்கள் சக்தி (NPP)- 4,467 வாக்குகள்
  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 4,022 வாக்குகள்
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC)- 2,625 வாக்குகள்
  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 1,980 வாக்குகள்
  • சுயேட்சைக் குழு 17 – 1,572 வாக்குகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

  • தேசிய மக்கள் சக்தி (NPP)- 10,059 வாக்குகள்
  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 4,386 வாக்குகள்
  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 3,443 வாக்குகள்
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACTC) – 2,751 வாக்குகள்
  • சுயேட்சைக் குழு 17 (IND17-10) – 2,413 வாக்குகள்
(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்