ஐரோப்பா

பிரான்ஸ் ரயில் நிலையத்தில் கோடாரியால் தாக்கிய மர்ம நபர் : நால்பர் படுகாயம்!

பிரான்சில் உள்ள ரயில் நிலையத்தில் தாக்குத்தாரி ஒருவர் கோடாரியால் மேற்கொண்ட தாக்குதல் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Ozoir-la-Ferrière ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குற்றவாளியை தேடும் பணியை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான ஒருவரின் கை வெட்டப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவரின் தலை பகுதி தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறடது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பயணத் தடைகள் குறித்து ரயில் ஆபரேட்டர்கள் RER E எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 19 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!