இலங்கை செய்தி

இளம் பெண்ணை தேடிவந்த நபர் அடித்துக் கொலை

மாத்தறை, ரொடும்ப பிரதேசத்தில் வசிக்கும் பட்டதாரி இளம்பெண் ஒருவரை கடத்த வந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த சுதத் பிரசன்ன என்ற 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் பட்டதாரிக்கும் இடையில் நட்புறவு இருந்ததாகவும், அந்த நட்பின் அடிப்படையிலேயே அவரை அழைத்துச் செல்ல வந்ததாகவும் ரொடும்ப பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பட்டதாரியின் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!