உலகம்

நிபா வைரஸ் தொடர்பில் பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், பொது இடங்களைத் தவிர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

உலக சுகாதார அமைப்பு “முன்னுரிமை நோய்க்கிருமி” என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக இறப்பு விகிதம் மற்றும் வெடிப்பு பரவக்கூடிய வேகம் அதிகரித்துள்ளதாக அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

2018 ஆம் ஆண்டில், இந்தியாவின் கேரளப் பகுதியில் வைரஸ் கடைசியாக அடையாளம் காணப்பட்டிருந்தது. அப்போது குறித்த வைரஸ் காரணமாக 17 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து நோய் கிருமி குறித்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!