ஐரோப்பா

பொதுத் தேர்தலில் பிரெக்ஸிட்டை ஆயுதமாக பயன்படுத்தும் தொழிற்கட்சி அரசாங்கம்!

அடுத்த பொதுத் தேர்தலில்,  வாக்காளர்களை மீண்டும் ஈர்க்கும் நோக்கில், பிரெக்ஸிட்டை ஒரு முக்கிய ஆயுதமாக தொழிற்கட்சி  அரசாங்கம் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடைகாலத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் SPS ஒப்பந்தத்தை இறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.

இது பெரும்பாலான சுகாதாரச் சான்றிதழ்கள், உணவு மற்றும் விவசாயத் தரநிலைகள் மீதான வழக்கமான எல்லை சோதனைகளை நீக்கும்.

அத்துடன் பெரும்பாலான பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவை விலகியதை விமர்சித்துள்ளதுடன், பலர் அரசாங்கத்தின் தற்போதைய முடிவுக்கு சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆகவே மக்களை கவர்வதற்கும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் ஸ்டாமர் பிரெக்ஸிட்டை ஆயுதமாக  பயன்படுத்துவார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!